திருப்பத்தூர் அறிஞர் அண்ணா துவக்கப்பள்ளியில் 9.3.2015 அன்று மதியம் 2.00 மணிக்கு தலைமை ஆசிரியர் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
கூட்டப்பொருள்:
1. பள்ளி ஆண்டு விழா நடத்துதல்.
2. சுவர் ஓவியம் வரைதல்.
3. நடைபெற்று முடிந்த தூய்மை இந்தியா போட்டிகள்.
-- ஆகியவற்றுக்கான காசோலைகளை வழங்குதல்.
4. SABL, READING WRITING தொடர்பாக.