" பள்ளி சுகாதாரம்
மற்றும் உடல் நலக் கல்வி" என்ற தலைப்பில் 22.8.2015 அன்று நடைபெற்ற உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான குருவள மைய பயிற்சியில் வருகை தராதோருக்கான பயிற்சி வருகிற 29.8.2015 அன்று திருபத்தூர் வட்டார வள மையத்தில் நடைபெற உள்ளது.
தவறுவோர் மாவட்ட அளவில் கலந்து கொள்ள வேண்டி வரும் என்பதால் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப் படுகிறது.
வருகை தராதோர் பட்டியல்
தவறுவோர் மாவட்ட அளவில் கலந்து கொள்ள வேண்டி வரும் என்பதால் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப் படுகிறது.
வருகை தராதோர் பட்டியல்
No comments:
Post a Comment