ராஷ்ட்ரிய அவிஸ்கார் அபியான் (RAA) திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கிடையே வட்டார வள மைய அளவிலும் மாவட்ட அளவிலும் கணினி திறன் போட்டி "Integration and Usage of Technology" என்ற தலைப்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இடம்: திருப்பத்தூர் அகஇ வட்டார வள மையம்
நாள்: 25.10.2017
தலைப்பு: "Integration and Usage of Technology" Techno Club Competition
அதற்கான முழு விவரங்கள் கொண்ட செயல்முறைகள் பின்வரும் இணைப்பில் உள்ளது. பதிவிறக்கம் செய்து உரிய வழிகாட்டுதலின்படி செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பதிவிறக்கம் செய்ய சொடுக்கவும்.
Techno Club Competition Proceedings
முக்கிய குறிப்பு:
2. முன்னதாக 'Techno Club' என்ற பெயரில் ஒரு குழுவை பள்ளி அளவில் ஒவ்வொரு உயர்தொடக்கநிலை பள்ளியும் ஏற்படுத்தி, மாணவர்களுக்கு கணினி தொழில்நுட்பத் திறன் சார் பயிற்சியை ஆசிரியர்கள் வழங்க வேண்டும். அன்றாட வகுப்பறை நிகழ்வுகளை கணினி தொழில்நுட்பத்துடன் இணைப்பது சார்ந்து பயிற்சி அமையப்பெறுதல் வேண்டும்.
3. பங்கேற்கும் 40 மாணவர்களுக்கும் ஒரு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். வட்டார மாவட்ட அளவில் தலா 3 பரிசுகள் முறையே ரூ.1000, ரூ.800, ரூ.700 மற்றும் ரூ.2000, ரூ.1800, ரூ.1700 என்றவாறு வழங்கப்படும்.
தங்கள் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தி போட்டியில் வெற்றிபெறச்செய்ய திருப்பத்தூர் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பாக வாழ்த்துகள்.
இடம்: திருப்பத்தூர் அகஇ வட்டார வள மையம்
நாள்: 25.10.2017
தலைப்பு: "Integration and Usage of Technology" Techno Club Competition
அதற்கான முழு விவரங்கள் கொண்ட செயல்முறைகள் பின்வரும் இணைப்பில் உள்ளது. பதிவிறக்கம் செய்து உரிய வழிகாட்டுதலின்படி செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பதிவிறக்கம் செய்ய சொடுக்கவும்.
Techno Club Competition Proceedings
முக்கிய குறிப்பு:
1. அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் உள்ள எட்டாம் வகுப்பு மாணவர்கள் வட்டார அளவிலான போட்டிகளில் பங்கேற்கலாம். அதிகபட்சமாக ஒரு வட்டாரத்திற்கு 40 மாணவர்கள் பங்கேற்கலாம். அவர்களுடன் 40 ஆசிரியர்கள் போட்டியின்போது உடன் வருகைபுரிய வேண்டும்.
2. முன்னதாக 'Techno Club' என்ற பெயரில் ஒரு குழுவை பள்ளி அளவில் ஒவ்வொரு உயர்தொடக்கநிலை பள்ளியும் ஏற்படுத்தி, மாணவர்களுக்கு கணினி தொழில்நுட்பத் திறன் சார் பயிற்சியை ஆசிரியர்கள் வழங்க வேண்டும். அன்றாட வகுப்பறை நிகழ்வுகளை கணினி தொழில்நுட்பத்துடன் இணைப்பது சார்ந்து பயிற்சி அமையப்பெறுதல் வேண்டும்.
3. பங்கேற்கும் 40 மாணவர்களுக்கும் ஒரு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். வட்டார மாவட்ட அளவில் தலா 3 பரிசுகள் முறையே ரூ.1000, ரூ.800, ரூ.700 மற்றும் ரூ.2000, ரூ.1800, ரூ.1700 என்றவாறு வழங்கப்படும்.
தங்கள் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தி போட்டியில் வெற்றிபெறச்செய்ய திருப்பத்தூர் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பாக வாழ்த்துகள்.
No comments:
Post a Comment